• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; பரிதாபமாக பலியான 7 தொழிலாளர்கள்

GenevaTimes by GenevaTimes
March 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; பரிதாபமாக பலியான 7 தொழிலாளர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 26, 2025 10:19 PM IST

தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்தில் 2 மாடி கட்டடத்தின் மேல் 4 மாடிகள் கட்ட முயன்றபோது கட்டடம் இடிந்து விழுந்து 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News18News18
News18

இரண்டு மாடி கட்டடத்தின் மேல் மேலும் 4 மாடிகளை கட்ட முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், கட்டிடத் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம், பத்ராச்சலம் நகரின் பஞ்சாயத்து ராஜ் அலுவலகம் அருகே 2 மாடி கட்டடம் ஒன்று இருந்தது. அந்தக் கட்டடத்தின் மீது மேலும் 4 மாடிகளை கட்ட உரிமையாளர் திட்டமிட்ட நிலையில், அதற்கான கட்டுமானப் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டுமானப் பணியால் மேலும் வலுவிழந்து சரசரவென சரிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் 7 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள் : ராஜபுத்திர மன்னர் குறித்து சர்ச்சை கருத்து.. சமாஜ்வாதி எம்.பி. வீட்டின் மீது பயங்கர தாக்குதல்

இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டு நீண்ட முயற்சிக்குப் பிறகு, தொழிலாளர்கள் 7 பேரையும் உயிரற்ற சடலமாகவே மீட்க முடிந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

First Published :

March 26, 2025 10:19 PM IST

Read More

Previous Post

20 இலங்கை கைதிகள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

Next Post

பேட்டிங்கில் மிரட்டிய டி காக்.. கதிகலங்கிய ராஜஸ்தான் பவுலர்கள்! புள்ளிக்கணக்கை தொடங்கிய கொல்கத்தா

Next Post
பேட்டிங்கில் மிரட்டிய டி காக்.. கதிகலங்கிய ராஜஸ்தான் பவுலர்கள்! புள்ளிக்கணக்கை தொடங்கிய கொல்கத்தா

பேட்டிங்கில் மிரட்டிய டி காக்.. கதிகலங்கிய ராஜஸ்தான் பவுலர்கள்! புள்ளிக்கணக்கை தொடங்கிய கொல்கத்தா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin