• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் தனியார் பேருந்துகள் ஓட்டப்போட்டியால் மரண பீதியில் பொதுமக்கள்!

GenevaTimes by GenevaTimes
March 23, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் தனியார் பேருந்துகள் ஓட்டப்போட்டியால் மரண பீதியில் பொதுமக்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டியால்
வீதியில் சென்ற மொதுமக்கள் மரண பயத்தில் சென்றதை அவதானிக்க
முடிந்தது.

இச்சம்பவம் இன்று (23) காலை 10.15 மணியளவில் மானிப்பாய் பகுதியில்
இடம்பெற்றது.


கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும்,
காரைநகரிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்துமே இவ்வாறு ஓட்டப்
போட்டியில் ஈடுபட்டு மக்களை கதிகலங்க வைத்தன.

தாறுமாறாக செலுத்தப்பட்ட பேருந்து 


மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் ஆரம்பித்த போட்டி ஆறுகால் மடம்வரை தொடர்ந்தது.
இதில் கீரிமலை – யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சாரதி சமிக்ஞை விளக்கினை
உரியமுறையில் ஒளிரவிட்டு பேருந்தினை செலுத்தியபோதும் காரைநகர் – யாழ் பேருந்து
சாரதி சமிக்ஞை விளக்கினை உரியமுறையில் ஒளிரவிடாது தாறுமாறாக பேருந்தினை
செலுத்தியதனை அவதானிக்கமுடிந்தது.

யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் தனியார் பேருந்துகள் ஓட்டப்போட்டியால் மரண பீதியில் பொதுமக்கள்! | Jaffna Karainagar Private Bus Racing



கீரிமலை பேருந்தினை முந்துவதற்கு பலமுறை முயற்சித்த காரைநகர் பேருந்து சாரதி
ஆறுகால் மடத்திற்கு பின்பு மெதுவாக சென்றது. இதனால் பலரை தனியார் பேருந்துகள்
ஏற்றாது சென்றதையும் அவதானிக்க முடிந்தது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

பாகிஸ்தானில் தட்டம்மை பாதிப்புக்கு 17 குழந்தைகள் பலி | Makkal Osai

Next Post

’அண்ணாமலையை நம்பிவந்த என்னை ஏமாற்றிவிட்டதா பாஜக தலைமை? அடுத்த நகர்வு என்ன?’ முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி ஓபன் டாக்!

Next Post
’அண்ணாமலையை நம்பிவந்த என்னை ஏமாற்றிவிட்டதா பாஜக தலைமை? அடுத்த நகர்வு என்ன?’ முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி ஓபன் டாக்!

’அண்ணாமலையை நம்பிவந்த என்னை ஏமாற்றிவிட்டதா பாஜக தலைமை? அடுத்த நகர்வு என்ன?’ முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி ஓபன் டாக்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin