• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தம்.. டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த வாக்குறுதி!

GenevaTimes by GenevaTimes
March 20, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
போர் நிறுத்த ஒப்பந்தம்.. டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த வாக்குறுதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 20, 2025 6:58 AM IST

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார். ரஷ்ய அதிபர் புதின், 30 நாட்கள் தாக்குதலை நிறுத்தவும் ஒப்புக்கொண்டார்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைபோர் நிறுத்த பேச்சுவார்த்தை
போர் நிறுத்த பேச்சுவார்த்தை

அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் உடன், டிரம்ப் நேற்று முன் தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது உக்ரைன் நாட்டு எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு அதிபர் புதின் ஒப்புக்கொண்டார். மேலும் இரு நாடுகளும் தலா 175 போர் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்புக்கொண்டார். அதன்படி, ரஷ்ய சிறையில் இருந்த உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் 175 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும், போரில் காயமடைந்த 22 வீரர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக் கொள்வதாக ஜெலன்ஸ்கி உறுதியளித்தார். மேலும், ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 20, 2025 6:57 AM IST

Read More

Previous Post

டி20 தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா 2-ம் இடத்தில் நீடிப்பு | Varun Chakravarthy Abhishek Sharma remain at 2nd position in icc T20i rankings

Next Post

சிலாங்கூர் அரசு சிறப்பாகச் செயல்படுவதால், அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நிதி உதவி – Malaysiakini

Next Post
சிலாங்கூர் அரசு சிறப்பாகச் செயல்படுவதால், அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நிதி உதவி – Malaysiakini

சிலாங்கூர் அரசு சிறப்பாகச் செயல்படுவதால், அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நிதி உதவி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin