• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கும்பமேளாவில் ஒரே மாதத்தில் ரூ.30 கோடி சம்பாதித்த நபர்.. வருமான வரி எவ்வளவு தெரியுமா? – ஷாக் ஆவீங்க!

GenevaTimes by GenevaTimes
March 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கும்பமேளாவில் ஒரே மாதத்தில் ரூ.30 கோடி சம்பாதித்த நபர்.. வருமான வரி எவ்வளவு தெரியுமா? – ஷாக் ஆவீங்க!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 15, 2025 3:58 PM IST

மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தை ஒட்டியுள்ள அரையல் கிராமத்தைச் சேர்ந்த பிண்டு மஹ்ரா குடும்பத்தினர் மகா கும்பமேளாவுக்கு வந்த பக்தர்களை 130 படகுகளில் ஏற்றிச் சென்ற வகையில், 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டினார்

kumbh melakumbh mela
kumbh mela

மகா கும்பமேளாவின் போது படகு ஓட்டி கோடிக்கணக்கில் சம்பாதித்தவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகா கும்பமேளாவில் 30 கோடி ரூபாய் சம்பாதித்த படகோட்டி குடும்பத்துக்கு சுமார் 13 கோடி ரூபாய் வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

திரிவேணி சங்கமத்தை ஒட்டியுள்ள அரையல் கிராமத்தைச் சேர்ந்த பிண்டு மஹ்ரா குடும்பத்தினர் மகா கும்பமேளாவுக்கு வந்த பக்தர்களை 130 படகுகளில் ஏற்றிச் சென்ற வகையில், 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அண்மையில் பெருமிதம் தெரிவித்திருந்தார்.

ஆனால், குற்றப்பின்னணி கொண்ட பிண்டு குடும்பத்தினர் 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது பற்றி விசாரிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

Also Read | கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா மாற்றம்? – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிசிசிஐ திட்டம் என்ன?

இந்நிலையில், 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதற்காக 12 கோடியே 80 லட்சம் ரூபாய் வரி செலுத்தும்படி பிண்டு குடும்பத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கஷ்டப்பட்டு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டி வந்த பிண்டு மஹ்ரா ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆன நிலையில், தற்போது வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

First Published :

March 15, 2025 3:58 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கும்பமேளாவில் ஒரே மாதத்தில் ரூ.30 கோடி சம்பாதித்த நபர்.. வருமான வரி எவ்வளவு தெரியுமா? – ஷாக் ஆவீங்க!

Read More

Previous Post

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : நாட்டைவிட்டு பறந்த செவ்வந்தி

Next Post

மகளிர் பிரீமியர் லீக்: 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி..!

Next Post
மகளிர் பிரீமியர் லீக்: 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி..!

மகளிர் பிரீமியர் லீக்: 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin