• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டெஸ்ட் போட்டிகள் தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவு.. பகலிரவு ஆட்டத்தில் விளையாடும் ஆஸி. – இங்கிலாந்து அணிகள்

GenevaTimes by GenevaTimes
March 12, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
டெஸ்ட் போட்டிகள் தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவு.. பகலிரவு ஆட்டத்தில் விளையாடும் ஆஸி. – இங்கிலாந்து அணிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 12, 2025 8:34 PM IST

1877 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்துஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் பகல்-இரவுப் போட்டியை விளையாடவுள்ளன. இந்த டெஸ்ட் போட்டி 2027 மார்ச் 11 முதல் மெல்போர்னில் நடைபெறும்.

மார்ச் 2027 இல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில்தான் 1877 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

1977 ஆம் ஆண்டு இந்த இரு அணிகளுக்கும் இடையிலான நூற்றாண்டு டெஸ்ட் போட்டியும் MCG-யில் நடைபெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 2025–26 ஆஷஸ் தொடரையும் ஆஸ்திரேலியா நடத்தும்.

இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி டாட் க்ரீன்பெர்க் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எம்சிஜியில் ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும். இது ஒரு பகல்-இரவு டெஸ்ட், இது ஃப்ளட் லைட் வெளிச்சத்தில் விளையாடப்படும்.

இதையும் படிங்க – IPL 2025: 20 பிராண்டுகளுடன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் செய்துள்ள ஜியோஸ்டார்!

இது பார்வையாளர்களின் அதிகபட்ச வருகையை உறுதி செய்வதற்கும் உதவும், மேலும் இந்த போட்டியை ரசிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். ஆஸ்திரேலியா இதுவரை 13 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 12 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. என்று தெரிவித்தார்.

First Published :

March 12, 2025 8:34 PM IST

Read More

Previous Post

‘தூங்கவிடாமல் துன்புறுத்தப்பட்டேன்’ – தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் கண்ணீர் | Denied Right To Sleep: Kannada Actor Ranya Rao’s Bail Plea In Gold Smuggling Case

Next Post

பாகிஸ்தான் ரயில் hijack எப்படி நடந்தது…? பாதிப்பு என்ன…?

Next Post
பாகிஸ்தான் ரயில் hijack எப்படி நடந்தது…? பாதிப்பு என்ன…?

பாகிஸ்தான் ரயில் hijack எப்படி நடந்தது...? பாதிப்பு என்ன...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin