02
இந்த இரட்டை வளர்ச்சி இந்தியப் பொருளாதாரத்திற்குள் அதிகரித்த பணப்புழக்கத்தை அவசியமாக்கியது. இருப்பினும், இந்தியாவில் அப்போது இருந்த நாணய அச்சகங்கள், வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. 1996-ம் ஆண்டு, ஐக்கிய முன்னணி அரசாங்கம் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தது. எச்.டி. தேவகவுடா பிரதமராக இருந்தார். தேவகவுடாவின் ஆட்சிக் காலத்தில்தான், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாகவும், இன்றுவரை இதுவே கடைசி முறையாகவும், இந்திய பணத்தை வெளிநாட்டில் அச்சிடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.


