• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையர் வலியுறுத்தல் | Chief Election Commissioner urges all party meeting

GenevaTimes by GenevaTimes
March 5, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையர் வலியுறுத்தல் | Chief Election Commissioner urges all party meeting
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வலியுறுத்தி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்சியாக குற்றம்சாட்டி வருகிறது.

பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வருவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியும், அது அமைதியாக உள்ளது என்றும் எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தது.

இந்த சூழ்நிலையில், மாநில தலைமை தேர்தல் ஆணையர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் உடனான இந்திய தலைமை தேர்தல் ஆணைய கருத்தரங்கின் முதல் நாளான நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மாநில தேர்தல் ஆணையத்துடன் அரசியல் கட்சிகளுக்கு முரண்பாடு ஏற்பட்டால் அதனை களைவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்காக, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். சட்டப்பூர்வ கட்டமைப்புகளுக்கு உட்பட்டு அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.

பொய்யான புகார்களை பயன்படுத்தி எந்தவொரு தேர்தல் பணியாளர்களையோ அல்லது அதிகாரிகளையோ மிரட்ட கூடாது. அனைத்து சட்டப்பூர்வ கடமைகளையும் விடாமுயற்சியுடன் தற்போதுள்ள கட்டமைப்பின்படி நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஞானேஷ் குமார் தெரிவித்தார்.



Read More

Previous Post

Tamilmirror Online || சித்துப்பாத்தி இந்து மயான விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Next Post

இந்திய அணிக்கு எதிராக தோல்வி… ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்

Next Post
இந்திய அணிக்கு எதிராக தோல்வி… ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்

இந்திய அணிக்கு எதிராக தோல்வி... ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin