01
நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், ஒரு வீரர் கவனிக்கப்படும் வீரராக மாறியுள்ளார். களத்தில் அவர்களின் செயல்திறனுக்காக மட்டுமல்ல, அவர் பெறும் வருமானத்திற்காக கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக அமைந்துள்ளார். இந்த வீரர் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பாபர் அசாம் போன்ற பிரபல வீரர்களை தனது சம்பளம் காரணமாக முந்தியிருக்கிறார். நம்ப முடியாத அளவுக்கு தான் எடுக்கும் ஒரு ரன்னுக்கு ரூ. 3,00,000 சம்பாதித்து சாதனை படைத்து 2025 சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் விலையுயர்ந்த வீரராக மாறியுள்ளார் அந்த வீரர்.


