• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்க பயணிகள் விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்க பயணிகள் விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மின்னஞ்சல் எச்சரிக்கை வந்ததை அடுத்து, அமெரிக்காவிலிருந்து(us) இந்தியாவுக்குச்(india) சென்ற பயணிகள் விமானம் அவசர அவசரமாக ரோமுக்கு(rome) திருப்பி விடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


நியூயோர்க்கில் உள்ள ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு 199 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல்

கிழக்கு மத்திய ஆசியாவில் உள்ள காஸ்பியன் கடலுக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. பின்னர் அதிகாரிகள் இரண்டு இத்தாலிய விமானப்படை போர் விமானங்களின் பாதுகாப்புடன் குறித்த விமானத்தை ரோமில் தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பயணிகள் விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை | American Airlines Diverted Rome After Bomb Scare

ரோமில் தரையிறக்கம்

ரோமில் உள்ள லியோனார்டோ டா வின்சி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது மற்றும் முழு தேடல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது என்று அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

3 மணி நேரத்திற்கும் மேலாக, அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு அது இந்தியாவுக்குத் திரும்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிறுநீரகம் செயலிழப்பு… ராஜினாமா செய்கிறாரா போப்? போப் பிரான்சிஸிற்கு என்ன ஆனது?

Next Post

’உங்கள் மனைவி தர்மபுரியில் நிற்கலாம்; நான் மயிலாடுதுறையில் நிற்க கூடாதா?’ அன்புமணிக்கு சுதா எம்பி சரமாரி கேள்வி!

Next Post
’உங்கள் மனைவி தர்மபுரியில் நிற்கலாம்; நான் மயிலாடுதுறையில் நிற்க கூடாதா?’ அன்புமணிக்கு சுதா எம்பி சரமாரி கேள்வி!

’உங்கள் மனைவி தர்மபுரியில் நிற்கலாம்; நான் மயிலாடுதுறையில் நிற்க கூடாதா?’ அன்புமணிக்கு சுதா எம்பி சரமாரி கேள்வி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin