• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

2032- இல் விண்கல் பூமியை தாக்குமா? ஆய்வாளர்கள் வெளியிட்ட புதிய தகவல்..

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
2032- இல் விண்கல் பூமியை தாக்குமா? ஆய்வாளர்கள் வெளியிட்ட புதிய தகவல்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 24, 2025 7:49 PM IST

சுமார் 50 மீட்டர் விட்டம் கொண்டதாக இந்த விண்கல் காட்சியளிக்கிறது. இந்த கல் அதிவேகத்தில் பூமி மீது விழும்போது மும்பை போன்ற பெரிய நகரங்களையே அழிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும் என கருதப்பட்டது.

News18News18
News18

கடந்த சில நாட்களாக பூமியை வரும் 2032 ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்கல் ஒன்று தாக்கும் என தகவல்கள் பரவி உள்ளன. ஆனால் தற்போது இந்த விண்கல்லால் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

2024 YR 4 என இந்த விண்கல்லுக்கு அறிவியலாளர்கள் பெயர் வைத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முன்பாக இந்த விண்கல் தாக்குதல் நடத்துவதற்கு 1.3 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறினர். இந்த சதவீதம் ஜனவரி மாதத்திற்கு பின்னர் 3.1 ஆக அதிகரித்தது.

அடுத்து வரும் நாட்களில் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மேலும் அதிகரிக்கும் என்று அறிவியலாளர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் YR 4 விண்கல் பூமி மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு 1 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாக அறிவியலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சுமார் 50 மீட்டர் விட்டம் கொண்டதாக இந்த விண்கல் காட்சியளிக்கிறது. இந்த கல் அதிவேகத்தில் பூமி மீது விழும்போது மும்பை போன்ற பெரிய நகரங்களையே அழிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும் என கருதப்பட்டது. இந்த விண்கல்லுடைய பாதையை ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க – இந்தியாவின் ஒரு ரூபாயை பாகிஸ்தானில் கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

அதில் சிறிய அளவிலான பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனால் உலகில் பாதிப்பு பெரிய அளவில் ஏற்படாது என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்த விண்கல்லுடைய தாக்குதல் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளது. மேலும், கடந்த கால தகவலின் படி விண்கற்கள் தாக்குதலால் உயிர் இழந்தவர்கள் யாரும் கிடையாது என தெரிய வந்துள்ளது.

First Published :

February 24, 2025 7:49 PM IST

Read More

Previous Post

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: மீண்டும் பேட்டிங்கில் தடுமாறிய வங்கதேசம்.. சுழலில் கலக்கிய பார்டைம் பவுலர் பிரேஸ்வெல்

Next Post

பல நோய்களுக்கு ஒரே மருந்து கொய்யா இலை

Next Post
பல நோய்களுக்கு ஒரே மருந்து கொய்யா இலை

பல நோய்களுக்கு ஒரே மருந்து கொய்யா இலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin