02
இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது பால் விலையை தன்னிச்சையாக உயர்த்தி வருகின்றன. அண்டை மாநிலமான புதுச்சேரியில் இயங்கும் ருசி பால் நிறுவ னம் இன்று முதல் பால் விலையைலிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி உள்ளது. அதேபோன்று தமிழகத்தில் இயங்கும் வேதர், விஜய் மற்றும் யுகா ஆகிய பால் நிறுவனங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து ராஜ், அமிர்தா, ஆதான், சக்ரா, தமிழ், பாரத். எஸ். என்.பி., எஸ்.பி.எஸ். மற்றும் பி.ஆர்.எஸ். ஆகிய நிறுவனங்கள் நாளை மறுநாள்(சனிக்கிழமை) முதல் பால்விலையைலிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்போவதாக
தெரிவித்துள்ளனர்.