• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

துபாய்க்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

GenevaTimes by GenevaTimes
February 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
துபாய்க்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாய்க்கு (Dubai) பயணம் செய்யும் பிரித்தானிய (United Kingdom) சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது.



பிரித்தானியாவில் இருந்து துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரத்தின் (UAE) பிற பகுதிகளுக்கு பயணம் செய்ய நினைப்போர் ரமலான் மாதத்தில் தங்கள் நடத்தை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என வெளிநாட்டு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. 


ரமலான் மாதம் உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பகல்பொழுதில் நோன்பு நோற்க, பிரார்த்தனை, மனமார்ந்த சிந்தனை மற்றும் சமூக ஒற்றுமையை முக்கியமாகக் கொண்டுள்ளது.

முக்கிய அறிவுறுத்தல் 

இது தொடர்பில் பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த ஆண்டு, ரமலான் பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1-ஆம் திகதி தொடங்கி, பிறை தோன்றுதலின் அடிப்படையில் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். ரமலானின் முடிவை ஈதுல் பித்ர் பண்டிகையுடன் கொண்டாடுவர்.

துபாய்க்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Uk Tourists Going To Dubai Issued Guidance Ramadan

UAE ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால், அந்நாட்டின் மரபுகள், பண்பாடுகள், சட்டங்கள் மற்றும் மதத்தை மதிக்க வேண்டும்.



ரமலான் மாதத்தில் பொதுவெளியில் உணவு, பானம், புகைபிடித்தல் அல்லது பீங்கான் கடிதல், மிகுந்த சத்தத்துடன் இசை வாசித்தல், நடனம் ஆடுதல், பொதுவெளியில் கடுமையான சொற்களைப் பயன்படுத்துதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும், கடைகள் மற்றும் உணவகங்களின் வேலை நேரம் மாறுபடலாம், எனபதை கவனத்தில் கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரமலான் காலத்தில் பொறுமை, மரியாதை மற்றும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வெளிநாட்டு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

143 இந்தியத் தொழில்முனைவோருக்கு 3.6 மில்லியன் ரிங்கிட் நிதி – டத்தோஸ்ரீ ரமணன் தகவல் | Makkal Osai

Next Post

Delhi Election 2025 | ஆம் ஆத்மி ஆட்சியை இழக்க முக்கிய காரணம்.. 11 தொகுதிகளில் வேட்டுவைத்த காங்கிரஸ்!

Next Post
Delhi Election 2025 | ஆம் ஆத்மி ஆட்சியை இழக்க முக்கிய காரணம்.. 11 தொகுதிகளில் வேட்டுவைத்த காங்கிரஸ்!

Delhi Election 2025 | ஆம் ஆத்மி ஆட்சியை இழக்க முக்கிய காரணம்.. 11 தொகுதிகளில் வேட்டுவைத்த காங்கிரஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin