• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரிய‌ தீபாவின் மனு தள்ளுபடி | Deepa plea dismissed to hand over Jayalalitha jewellery

GenevaTimes by GenevaTimes
January 14, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரிய‌ தீபாவின் மனு தள்ளுபடி | Deepa plea dismissed to hand over Jayalalitha jewellery
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: தமிழக முன்​னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசா​ரணை​யின்​போது அவரது வீட்​டில் இருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்க, வைர நகைகள், வெள்​ளிப் பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்​தில் வைக்​கப்​பட்​டுள்ளன. இந்த நகைகளை கர்நாடக மாநிலம், தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்​டும் என கடந்த ஆண்டு பெங்​களூரு சிறப்பு நீதி​மன்றம் உத்தரவிட்​டது.

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து ஜெயலலி​தா​வின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் கர்நாடக உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர். இவ்வழக்​கின் விசா​ரணை​யின்​போது ஜெ.தீபா தரப்​பில், தான் ஜெயலலி​தா​வின் சட்டப்​பூர்​வமான வாரிசு என வாதிடப்​பட்​டது. இதற்கு கர்நாடக அரசு தரப்​பில் எதிர்ப்பு தெரிவிக்​கப்​பட்​டது.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட கர்நாடக உயர் நீதி​மன்ற நீதிபதி வி.ஷனந்தா நேற்று தீர்ப்பு வழங்​கினார். அப்போது, “சட்​டப்​பூர்​வ வாரிசாக இருப்​ப​தாலேயே ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோ​ருக்கு இந்த நகைகளை வழங்க முடி​யாது. இவ்வழக்​கில் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​ற​மும் உச்ச நீதி​மன்​ற​மும் சொத்துகள் அனைத்​தை​யும் பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்​டும் என குறிப்​பிட்​டுள்​ளன” எனக்​கூறி, அவர்​களின் மனுவை தள்ளுபடி செய்​தார்.

மேலும் நீதிபதி தனது தீர்ப்​பில், “உலகின் பல திசைகளுக்கு சென்று நாடுகளை கைப்​பற்றிய மாவீரன் அலெக்​சாண்டர் இறந்த​போது கல்லறைக்கு வெறுங்​கை​யுடன் சென்​றார். நம்மால் இறந்த பிறகு இங்கிருந்து எதையும் எடுத்​துச் செல்ல முடி​யாது. எனவே, உங்களிடம் இருப்பதை ஏழைகளுக்கு கொடுத்து உதவி செய்​யுங்​கள். ஜெயலலிதா பேரில் அறக்​கட்டளை உருவாக்கி, அவர் மூலம் கிடைத்த‌ பணத்தை இல்லாதவர்​களுக்கு கொடுங்​கள். அவ்வாறு செய்​தால் உங்​களுக்கு மன நிம்​மதி கிடைப்​பதுடன், இறந்த ஆன்​மா​வும் நிச்​சய​மாக சாந்​தி​யடை​யும்” என்றார்.



Read More

Previous Post

சீறிப்பாயும் காளைகள் : உற்சாகமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Next Post

கார் விபத்தில் மாண்ட 3  மாணவர்கள் – காரணமான பெண் மீது  கொலைக்குற்றம்

Next Post
கார் விபத்தில் மாண்ட 3  மாணவர்கள் – காரணமான பெண் மீது  கொலைக்குற்றம்

கார் விபத்தில் மாண்ட 3  மாணவர்கள் – காரணமான பெண் மீது  கொலைக்குற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin