• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சீறிப்பாயும் காளைகள் : உற்சாகமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

GenevaTimes by GenevaTimes
January 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சீறிப்பாயும் காளைகள் : உற்சாகமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மதுரையில் (Madurai) பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவனியாபுரம் (Avaniyapuram) ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 14) காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோலாகலமாகத் தொடங்கியது.

பாரம்பரிய முறையில் உறுதிமொழியுடன் காளைகளை அடக்கும் போட்டியான ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியது.

முன்னதாக, பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், காளைகள் நடமாடுவதற்கான தடுப்புகள், பார்வையாளர் அரங்குகள் உள்ளிட்டவற்றை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆண்டு போட்டியில் 1,110 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாகமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலையை கீழ் உள்ள இணைப்பில் காண்க… 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சீறி வரும் காளைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது

Next Post

ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரிய‌ தீபாவின் மனு தள்ளுபடி | Deepa plea dismissed to hand over Jayalalitha jewellery

Next Post
ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரிய‌ தீபாவின் மனு தள்ளுபடி | Deepa plea dismissed to hand over Jayalalitha jewellery

ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரிய‌ தீபாவின் மனு தள்ளுபடி | Deepa plea dismissed to hand over Jayalalitha jewellery

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin