• Login
Sunday, June 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் ஒரே கட்டமாக தேர்தல் – தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்

GenevaTimes by GenevaTimes
January 7, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெல்லியில் ஒரே கட்டமாக தேர்தல் – தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 07, 2025 4:02 PM IST

Delhi Election Schedule | டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பா.ஜ.க சார்பில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : டெல்லி சட்டசபை தேர்தல் : கெஜ்ரிவாலுக்கு எதிராக களமிறங்கும் பாஜக வேட்பாளர் இவர்தான்! யார் இந்த பர்வேஷ் வர்மா?

முன்னதாக ஜனவரி 10-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மனு பரிசீலனை ஜனவரி 18-ம் தேதியும், ஜனவரி 20-ம் தேதி திரும்ப பெறுவதற்கான நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

January 07, 2025 3:45 PM IST

Read More

Previous Post

ஒன்றிணையும் தமிழ் தலைவர்கள்! மீண்டும் 25 ஆம் திகதி முடிவு

Next Post

‘ரோகித், கோலியின் சாதனைகளை மறந்து விட்டார்கள்’ – விமர்சனங்களுக்கு யுவராஜ் சிங் பதிலடி

Next Post
‘ரோகித், கோலியின் சாதனைகளை மறந்து விட்டார்கள்’ – விமர்சனங்களுக்கு யுவராஜ் சிங் பதிலடி

‘ரோகித், கோலியின் சாதனைகளை மறந்து விட்டார்கள்’ – விமர்சனங்களுக்கு யுவராஜ் சிங் பதிலடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin