• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நஜிப்பிற்கான ஆதரவுப் பேரணி: விண்ணப்பம் முழுமையாக சமர்பிக்கப்படவில்லை என்கின்றனர் போலீசார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 4, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
நஜிப்பிற்கான ஆதரவுப் பேரணி: விண்ணப்பம் முழுமையாக சமர்பிக்கப்படவில்லை என்கின்றனர் போலீசார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புத்ரஜெயா  நீதி மன்றத்தின் முன் திட்டமிடப்பட்டிருக்கும் ஒற்றுமை பேரணியின் ஏற்பாட்டாளர்களிடம் பேரணியை நடத்த அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்ராஜெயா காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஐடி ஷாம் முகமதுவைத் தொடர்பு கொண்டபோது, ​​டிசம்பர் 31 அன்று காவல்துறையினர் விண்ணப்பத்தைப் பெற்றதாகக் கூறினார்.

இருப்பினும் பேரணிக்கான விண்ணப்பம் முழுமையாக சமர்பிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும் ஜனவரி 3 ஆம் தேதி ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்காக 456 போலீசார் மற்றும் அதிகாரிகளை தயார்படுத்தி, காவல்துறையினர் ஆரம்ப ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது சிறைத்தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் என்று கூறப்படும் அரச துணை உத்தரவு தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் விசாரணையுடன் இணைந்து திங்கட்கிழமை ஒரு ஒற்றுமைப் பேரணி திட்டமிடப்பட்டது.

Previous articleமலாக்காவில் 5 வாகனங்கள் மோதிய கோர விபத்து ஏற்படக் காரணமான டயரை தீவிரமாக தேடி வருகிறோம்: போலீசார்
Next articleவிருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் பலி



Read More

Previous Post

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 6 இந்திய வம்சாவளி எம்பிக்கள் பதவியேற்பு | Six Indian Americans sworn in as members of US House of Representatives

Next Post

இரண்டு நாடுகளிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்கள் : இலங்கைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

Next Post
இரண்டு நாடுகளிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்கள் : இலங்கைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

இரண்டு நாடுகளிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்கள் : இலங்கைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin