• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரயிலுக்கு அடியில் 290 கி.மீ. பயணம் செய்த நபர்.. விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

GenevaTimes by GenevaTimes
December 28, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரயிலுக்கு அடியில் 290 கி.மீ. பயணம் செய்த நபர்.. விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 28, 2024 7:00 PM IST

ரயிலின் S4 கோச்சின் கீழ் ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் பதுங்கியிருந்ததை ஊழியர்கள் கண்டனர். 

News18

மத்திய பிரதேசத்தில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் ரயிலுக்கு அடியில் தொங்கியபடி 290 கி.மீ. பயணித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேசத்தின் இடார்ச்சி ரயில் நிலையத்தில் இருந்து ஜபல்பூர் வரை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரேஜ் மற்றும் வேகன் துறை ஊழியர்கள் ரோலிங் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயிலின் S4 கோச்சின் கீழ் ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் பதுங்கியிருந்ததை ஊழியர்கள் கண்டனர். எதையோ திருட வந்திருப்பதாக நினைத்து ரயில்வே ஊழியர்கள் திகைத்து போய் நின்றனர்.

பின்னர் வலுக்கட்டாயமாக அவரை ரயிலுக்கு அடியில் இருந்து வெளியேற்றிய ஊழியர்கள், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த போலீசார் இளைஞர் அழைத்து சென்று தீர விசாரரித்ததில் அதிகாரிகள் மிரண்டு போனார்கள். மத்தியப் பிரதேசத்தின் இடார்ச்சி நிலையத்தில் இருந்து ஜபல்பூர் வரை சுமார் 290 கிலோமீட்டர் தூரம் இவர் ரயில் சக்கரத்தை இணைக்கக்கூடிய இரும்பு உருளையில் தொற்றிக்கொண்டு பயணித்துள்ளார்.

உயிரை பணயம் வைத்து இவ்வாறு பயணித்தது, டிக்கெட் எடுக்கப் பணம் இல்லாததே காரணம். ரயிலில் இதுபோன்று ஆபத்து பயணம் சட்டப்படி குற்றமாகும் என்பதால் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இளைஞரின் இந்த அசால்டு பயணம் ரயில்வே நிர்வாகத்தையே அலற விட்டுள்ளது.

First Published :

December 28, 2024 7:00 PM IST

Read More

Previous Post

அரச ஊழியர்களுடன் போராடும் அநுர அரசு : வெளிப்படையாக தெரிவித்த அமைச்சர்

Next Post

Ind vs Aus | ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம்..! நிதீஷ் குமார் முறியடித்த சாதனைகள்

Next Post
Ind vs Aus | ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம்..! நிதீஷ் குமார் முறியடித்த சாதனைகள்

Ind vs Aus | ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம்..! நிதீஷ் குமார் முறியடித்த சாதனைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin