• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மனைவியின் புகைப்படம் நிர்வாணமாகச் சித்திரிப்பு! கடன் செயலியால் கணவன் தற்கொலை!

GenevaTimes by GenevaTimes
December 11, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
மனைவியின் புகைப்படம் நிர்வாணமாகச் சித்திரிப்பு! கடன் செயலியால் கணவன் தற்கொலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆந்திரத்தில் மனைவியின் புகைப்படத்தை தவறாக சித்திரித்த கடன் செயலி முகவர்களால் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திரப் பிரதேசத்தில் மீனவரான சுரேதா நரேந்திரா (21) என்பவரும் அகிலா தேவியும் (24) ஒன்றரை மாதத்திற்கு முன்னர்தான், காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மோசமான வானிலையால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, குடும்பச் செலவுகளுக்காக வேறு வழியில்லாமல் ஆன்லைன் செயலி மூலம் சுரேதா கடன் பெற்றார்.

மேலும், அந்தக் கடன்தொகையைச் செலுத்தாமல், சுரேதா காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், கடனளித்த முகவர்கள் சுரேதா மனைவியின் புகைப்படத்தை நிர்வாணமாகச் சித்திரித்து, விலை என்று ஒன்றையும் குறிப்பிட்டு, அதனை சுரேதாவின் தொலைபேசி தொடர்பில் இருந்த அனைவருக்கும் அனுப்பியுள்ளனர்.

Read More

Previous Post

தப்பியோடிய சிரிய ஜனாதிபதி : தந்தையின் சவப்பெட்டியை தோண்டியெடுத்து தீவைத்த கிளர்ச்சியாளர்கள்

Next Post

டிச.12 முதல் 14 வரை திருச்சி ‘என்ஐடி’யில் 14-வது கட்டமைப்பு பொறியியல் மாநாடு | NIT Trichy to host 14th Edition of Structural Engineering Convention SEC-2024

Next Post
டிச.12 முதல் 14 வரை திருச்சி ‘என்ஐடி’யில் 14-வது கட்டமைப்பு பொறியியல் மாநாடு | NIT Trichy to host 14th Edition of Structural Engineering Convention SEC-2024

டிச.12 முதல் 14 வரை திருச்சி ‘என்ஐடி’யில் 14-வது கட்டமைப்பு பொறியியல் மாநாடு | NIT Trichy to host 14th Edition of Structural Engineering Convention SEC-2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin