• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘ஒரு வங்கிக் கணக்குக்கு 4 நாமினி’ – மக்களவையில் ‘வங்கி திருத்த மசோதா’ நிறைவேற்றம் | Lok Sabha passes Banking Laws Bill allowing four nominees in bank accounts

GenevaTimes by GenevaTimes
December 3, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
‘ஒரு வங்கிக் கணக்குக்கு 4 நாமினி’ – மக்களவையில் ‘வங்கி திருத்த மசோதா’ நிறைவேற்றம் | Lok Sabha passes Banking Laws Bill allowing four nominees in bank accounts
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மக்களவையில் ‘வங்கி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024’ குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதா வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது ஆகஸ்ட் 9-ம் தேதி வங்கி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024, மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தற்போதைய குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, மசோதாவை அறிமுகம் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசினார்.

அப்போது, “வங்கி திருத்த மசோதா வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும். அதோடு வங்கிகளின் நிர்வாகத்தையும் மேம்படுத்தும். முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கும். ரிசர்வ் வங்கி சட்டம் 1944-ல் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதேபோல வங்கி சீர்திருத்த சட்டம் 1949-ல் 12 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எஸ்பிஐ சட்டம் 1955-ல் இரு திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக மசோதாவில் 19 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

புதிய மசோதாவின்படி ஒரு வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரர்களை (நாமினி) நியமிக்க முடியும். அறிக்கையிடல் காலக்கெடு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி மற்றும் கடைசி நாளுக்கு மாற்றப்படும். கூட்டுறவு வங்கிகளில் முழுநேர இயக்குநர்களின் பதவிக் காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும். தணிக்கையாளர்களுக்கான ஊதியத்தை வங்கி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம்” என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்பின், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.



Read More

Previous Post

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி 20 தொடரை வென்றது பாகிஸ்தான் | Pakistan won the match against Zimbabwe in t20 cricket

Next Post

வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடை கோரி மனு | Makkal Osai

Next Post
வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடை கோரி மனு | Makkal Osai

வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடை கோரி மனு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin