• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை

GenevaTimes by GenevaTimes
November 29, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்ளுக்கு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனை நடாத்தப்பட்டது.

இன்று (29)வெள்ளிக்கிழமை குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து மௌலவி எம்.எம். முபாறக்கினால் இந்த துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 26ஆம் திகதி திங்களன்று நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரிக்கு விடுமுறை வழங்கப்பட்டதையடுத்து சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த மேற்படி கல்லூரி மாணவர்கள் சிலர்
மாவடிப்பள்ளி பாலத்தின் ஊடாக பயணிப்பதற்காக உழவு இயந்திரமொன்றில் ஏறிச் சென்ற நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக அது கவிழ்ந்து விபத்துக்துக்குள்ளானது.

இதன்போது அதில் பயணித்த அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சில மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட அதேவேளை எட்டுப் பேர் காணாமல் போயிருந்தனர். அவர்களில் இதுவரை 5 மாணவர்கள் உட்பட 7 பேரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டது. மற்றுமொரு மாணவனை மீட்கும் பணி தொடர்கிறது.

(கல்முனை விசேட நிருபர்)

காரைதீவு விபத்து; அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்

The post உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை appeared first on Thinakaran.

Read More

Previous Post

6 மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு: அமைச்சர்களின் விடுமுறையை முடக்கிய பிரதமர்

Next Post

மகாராஷ்டிரா முதல்வர் யார்? அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான முக்கிய தகவல்!

Next Post
மகாராஷ்டிரா முதல்வர் யார்? அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான முக்கிய தகவல்!

மகாராஷ்டிரா முதல்வர் யார்? அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான முக்கிய தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin