• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அம்பாங் வட்டாரத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை: 119 சட்டவிரோத குடியேறிகள் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 27, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அம்பாங் வட்டாரத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை: 119 சட்டவிரோத குடியேறிகள் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்: குடிநுழைவுத் துறை அம்பாங் ஜெயா மாநகர மன்றம் (எம்பிஏஜே), போலீசார், தேசியப் பதிவுத் துறை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் மொத்தம் 119 சட்டவிரோத குடியேறிகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) பாண்டான் மேவா குடியிருப்பில் கைது செய்யப்பட்டனர். மாலை 6 மணி முதல் காலை 11 மணி வரை நடந்த இந்த நடவடிக்கையில் 400 வெளிநாட்டவர்கள் சோதனை செய்யப்பட்டதாகவும், அதில் 89 மியான்மர் நாட்டவர்கள், 14 வங்காளதேசிகள், 8 நேபாளிகள், 4 இந்தோனேசியர்கள் மற்றும் நான்கு இந்தியர்கள் என 119 பேர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் கைருல் அமினஸ் கமருடின் தெரிவித்தார்.

எந்தவொரு சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று குடிநுழைவுத்துறை பொதுமக்களுக்கும் முதலாளிகளுக்கும் நினைவூட்ட விரும்புகிறது. இந்த அறிவுறுத்தலை  அவர்கள் மீறினால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று  ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c) மற்றும் பிரிவு 15(1)(c) இன் கீழ் குற்றங்களைச் செய்தார்கள் மேலும் அவர்கள் அனைவரும் மேலதிக சோதனைகளுக்காக Seminyih குடிநுழைவு டிப்போவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றார். இதற்கிடையில், MPAJ அமலாக்க அதிகாரி முகமது ஃபர்ஹான் ஹக்கீம் முகமட் ரோபி கூறுகையில், சட்டப்பூர்வ அனுமதியின்றி வெளிநாட்டினரை பணியமர்த்தியதற்காக ஐந்து வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு இரண்டு சீல் வைக்கப்பட்டன.

Previous articleBanjir semakin buruk di Kelantan, 1,352 mangsa di lapan daerah



Read More

Previous Post

ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலம்.. அணிகளிடம் கைவசம் உள்ள தொகை எவ்வளவு? – News18 தமிழ்

Next Post

Tamilmirror Online || இன்று புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு

Next Post
Tamilmirror Online || இன்று புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு

Tamilmirror Online || இன்று புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin