• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ராஜபக்சர்களின் உகண்டா பண விவகாரம்: அநுர அரசுக்கு நாமல் கூறவந்த செய்தி

GenevaTimes by GenevaTimes
November 23, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ராஜபக்சர்களின் உகண்டா பண விவகாரம்: அநுர அரசுக்கு நாமல் கூறவந்த செய்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகில் எங்காவது தங்களுக்கு சொந்தமான சொத்து இருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.



மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதையும் செய்யாத அரசியல் கட்சி



அதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது, “மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலை போன்று, குறிப்பிட்ட ஒருவரை நோக்கி நேரடியாக விரல் நீட்ட முடியாது.

ராஜபக்சர்களின் உகண்டா பண விவகாரம்: அநுர அரசுக்கு நாமல் கூறவந்த செய்தி | Hidden Money In Uganda Namal S Challenge To Anura

எந்தவொரு நபரின் மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால், அது நீதிமன்றத்தின் முன் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.



அப்படி ஒரு தீர்மானம் இருந்தால் கட்சி என்ற ரீதியில் அதுபற்றி முடிவெடுக்கலாம். மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்.



இன்றைய அரசியல் களத்தில் எல்லோரையும் திருடர்கள் என்று கூறுவது கோஷமாக மாறிவிட்டது.ஆனால், அதன் விளைவாக எதையும் செய்யாத அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது.

புதிய அமைச்சர்கள்

மற்ற கட்சிகளை திருடர்கள் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

உகாண்டாவில் உள்ள பணத்தைப் பற்றி, ஷெல்ஸில் உள்ள பணத்தைப் பற்றி பேசுகிறார்கள், உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் செல்ல முடியாது. அப்படி செல்வதற்கும் மக்களின் வரிப்பணம் செலவளிக்கப்படுகிறது.

ராஜபக்சர்களின் உகண்டா பண விவகாரம்: அநுர அரசுக்கு நாமல் கூறவந்த செய்தி | Hidden Money In Uganda Namal S Challenge To Anura


ஒரு அரசியல்வாதி, வர்த்தகர் அல்லது நாட்டின் குடிமகன் முறைகேடாக பணம் சம்பாதித்திருந்தால், அந்த பணத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவோம்.



புதிய அமைச்சர்களும் அரசாங்கமும் பொய்யான அறிக்கைகளை வெளியிடாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.


இவர்கள் கூறியது போல் உலகில் எங்காவது நமக்கு சொந்தமான சொத்து இருந்தால் அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.


திருடர்கள் பிடிபட வேண்டும், மற்றவரை திருடன் என்று பொய்யாக குற்றம் சாட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாட்டில் சட்டம் வரவேண்டும்.” என்றார். 

Read More

Previous Post

கேரளாவில் பெண் போலீஸ் வெட்டிக்கொலை | Makkal Osai

Next Post

ஐந்து நாளில் 31 தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Next Post
ஐந்து நாளில் 31 தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

ஐந்து நாளில் 31 தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin