• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஏரியில் கொத்துக் கொத்தாக இறந்து கிடந்த 520 வெளிநாட்டுப் பறவைகள்

GenevaTimes by GenevaTimes
November 9, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஏரியில் கொத்துக் கொத்தாக இறந்து கிடந்த 520 வெளிநாட்டுப் பறவைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

ராஜஸ்தானின் சாம்பார் ஏரியில் 520 வெளிநாட்டுப் பறவைகள் இறந்தது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்பார் ஏரியைச் சுற்றி ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் முகாமிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த மாதம் 26ஆம் தேதியில் இருந்து கொத்துக் கொத்தாக பறவைகள் உயிரிழந்தன. இதுவரை 520 பறவைகள் செத்து மடிந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஏவியன் போட்யூலிசம் எனப்படும் பாக்டீரியா தாக்குதலால் பறவைகளின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, இறகு மற்றும் கால் முடக்குதலுக்கு வழிவகுக்கிறது என்றும், இது பெரும்பாலும் மரணத்தில் முடிவதாகவும் தெரியவந்துள்ளது. இதனிடையே, சிகிச்சை மூலம் குணமடைந்த பறவைகள் ஏரியில் விடப்பட்டன.

விளம்பரம்

இதையும் படிங்க: சென்னையில் தொடர்ந்து மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. ஏன் தெரியுமா? – வெளியான ஷாக் தகவல்!

நோய் வாய்ப்பட்டுள்ளதாக கண்டறிப்பட்ட சுமார் 235 பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், பாக்டீரியா தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.

  • First Published : November 9, 2024, 6:23 pm IST

Read More

Previous Post

Tamilmirror Online || பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

Next Post

தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: கால் இறுதியில் பஞ்சாப் அணி | National Senior Hockey Tournament Punjab team in quarter finals

Next Post
தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: கால் இறுதியில் பஞ்சாப் அணி | National Senior Hockey Tournament Punjab team in quarter finals

தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: கால் இறுதியில் பஞ்சாப் அணி | National Senior Hockey Tournament Punjab team in quarter finals

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin