நீர் நாய்களிடமிருந்து தப்பிக்க முயன்ற டேவிட் கீழே விழுந்துள்ளார்.
நீர்நாய் அவர் மீது பாய்ந்து விரலைக் கடித்ததில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குச் சென்றார்.அதிர்ஷ்டவசமாக நீர்நாய்களிடம் உயிர் தப்பி மருத்துவமனைக்கு சென்றதாக கூறினார்.
நீர் நாய்கள் கடித்ததில் அவரது தொடை மற்றும் காலின் பின்பகுதி, விரல்கள் என உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும் நீர் நாய் கடித்ததில் அவர் தனது விரலை உணர முடியவில்லை என்று CNA செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.