• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

ஊழியர்களுக்கு வயிற்றுக் கோளாறு சம்பவத்தின் எதிரொலி!! 2 உணவு நிறுவனங்களுக்கு தற்காலிக தடை!!

GenevaTimes by GenevaTimes
August 1, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
ஊழியர்களுக்கு வயிற்றுக் கோளாறு சம்பவத்தின் எதிரொலி!! 2 உணவு நிறுவனங்களுக்கு தற்காலிக தடை!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை மற்றும் ராஃபிள்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் SCDF கூறியது.அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று கூறினார்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்குப் பதிலளித்த பைட் டான்ஸ் அதிகாரி ஒருவர், “எங்கள் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளோம்.அவசரகால சேவைகளுடன் பணியாற்றுவது உட்பட அனைத்தும் செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது நச்சுணவு சம்பவம் இதுவாகும்.

Read More

Previous Post

அதிர்ச்சியளிக்கும் வானிலை மாற்றங்கள்… தாக்கப்போகிறதா பனிப்புயல்?

Next Post

ஆடிப்பெருக்கு: ஆக.3-ல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிப்பு | Registrar office open on Aug. 3 -TN Govt.

Next Post
ஆடிப்பெருக்கு: ஆக.3-ல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிப்பு | Registrar office open on Aug. 3 -TN Govt.

ஆடிப்பெருக்கு: ஆக.3-ல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிப்பு | Registrar office open on Aug. 3 -TN Govt.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin