• Login
Thursday, September 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பொலிவியாவில் ஆசிரியர்கள் போராட்டம்… அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 17, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
பொலிவியாவில் ஆசிரியர்கள் போராட்டம்… அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 17, 2026 7:35 AM IST

அடுத்த 90 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் கவனம் ஈர்த்துள்ளது.

போராட்டம்
போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொலிவியாவில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிவியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, பொருளாதார சுணக்கம், நாணய மதிப்பிழப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பொருளாதார சுணக்கத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும் அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் லா பாஸில் குவிந்த ஆசிரியர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அடுத்த 90 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் கவனம் ஈர்த்துள்ளது.

Read More

Previous Post

மட்டக்குளியில் கார் பல வாகனங்களுடன் மோதி கோர விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு; 12 பேர் காயம்! – Sri Lanka Tamil News

Next Post

காஸாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 20 பேர் பலி

Next Post
காஸாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 20 பேர் பலி

காஸாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 20 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin