• Login
Thursday, September 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மட்டக்குளியில் கார் பல வாகனங்களுடன் மோதி கோர விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு; 12 பேர் காயம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மட்டக்குளியில் கார் பல வாகனங்களுடன் மோதி கோர விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு; 12 பேர் காயம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
கொழும்பு
/
மட்டக்குளியில் கார் பல வாகனங்களுடன் மோதி கோர விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு; 12 பேர் காயம்!

மட்டக்குளியில் கார் ஒன்று பல வாகனங்களுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மட்டக்குளி பகுதியில் நேற்றிரவு கார் ஒன்று பல வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. 
கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் ஆகியோரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வேகமாகப் பயணித்த கார் ஒன்று வீதியில் சென்ற மூன்று ஓட்டோக்கள் மற்றும் 04 மோட்டார் சைக்கிள்களுடன் அடுத்தடுத்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்து நடந்த உடனேயே களத்தில் இறங்கிய பிரதேச மக்கள், படுகாயமடைந்தவர்களை மீட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது விபத்தில் காயமடைந்த 08 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

விபத்து குறித்து மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Dashcam footage

Read More

Previous Post

சர்வதேச உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டன நாமலின் இரகசிய மின்னஞ்சல்கள்

Next Post

பொலிவியாவில் ஆசிரியர்கள் போராட்டம்… அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு! | World News (உலக செய்திகள்)

Next Post
பொலிவியாவில் ஆசிரியர்கள் போராட்டம்… அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு! | World News (உலக செய்திகள்)

பொலிவியாவில் ஆசிரியர்கள் போராட்டம்... அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin