• Login
Sunday, September 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜார்ஜ்டவுனில் 10 மீட்டர் ஆழமான வடிகாலில் அடையாளம் தெரியாத ஆடவர் சடலமாக மீட்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 13, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஜார்ஜ்டவுனில் 10 மீட்டர் ஆழமான வடிகாலில் அடையாளம் தெரியாத ஆடவர் சடலமாக மீட்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜார்ஜ் டவுன்:

பினாங்கு, ஜாலான் பந்தாய் ஜெரஜாக் பகுதியில் உள்ள 10 மீட்டர் ஆழமான வடிகால் ஒன்றில் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (செப்டம்பர் 13) அதிகாலை 2.34 மணியளவில் சடலத்தை மேலே மீட்டுத் தருமாறு காவல் துறையிடமிருந்து உதவிக்கான அழைப்பு வந்ததாகப் பினாங்கு மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அழைப்பைப் பெற்ற உடனடியாக, பாயான் பாரு தீயணைப்பு நிலையத்திலிருந்து 10 தீயணைப்பு வீரர்கள், ஒரு ஃபயர் ரெஸ்க்யூ டெண்டர் (FRT) மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

வடிகாலின் அடியில் கிடந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் சடலம், தீயணைப்பு வீரர்களின் போராட்டத்திற்குப் பிறகு அதிகாலை 3.15 மணியளவில் பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்டு மீட்பு நடவடிக்கை நிறைவு பெற்றது.

மீட்கப்பட்ட சடலம் உடனடியாகக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறந்தவர் யார், அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது ஏதேனும் குற்றச் செயல் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துப் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Read More

Previous Post

மத நல்லிணக்கத்தின் அடையாளம்.. 41 நாட்டினர் பங்கேற்ற நிகழ்வில் BAPS அமைப்பிற்கு பிரான்ஸ் மேயர் யான் டுபோஸ்க் பாராட்டு | World News (உலக செய்திகள்)

Next Post

இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

Next Post
இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin