• Login
Thursday, September 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மொரட்டுவையில் ஓட்டோ சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: தெய்வாதீனமாக உயிர் தப்பினார் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 10, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மொரட்டுவையில் ஓட்டோ சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: தெய்வாதீனமாக உயிர் தப்பினார் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
மொரட்டுவையில் ஓட்டோ சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: தெய்வாதீனமாக உயிர் தப்பினார்

மொரட்டுவை ராவத்தாவத்த பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலாளிகளை கைது செய்ய இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.


மொரட்டுவை, ரவத்தவத்தை (Rawathawatta) பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் ஓட்டோ சாரதி ஒருவர் மீது நேற்று புதன்கிழமை (09) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ரவத்தவத்தை பகுதியில் உள்ள இமானுவேல் மாவத்தையில் நேற்றிரவு சுமார் 7 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தில் இலக்கு வைக்கப்பட்ட அங்குலான பகுதியைச் சேர்ந்த நபர் எவ்விதக் காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர், மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தை அடுத்து தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்யும் நோக்கில் மொரட்டுவை பொலிஸார் இரு விசேட பொலிஸ் குழுக்களை நியமித்து, தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

72 வயது மலேசிய கால்பந்து ஜாம்பவான் அப்தா அலிஃப், 20 வயது பெண்ணுடன் திருமணம்! ஹனிமூன் கிளம்பியாச்சாம் | Malaysian Football Legend Abdah Alif Marries 20 year old Woman at 72.. Honeymoon Rumours Emerge

Next Post

ஆவணி அமாவாசை சிறப்புகள் | Makkal Osai

Next Post
ஆவணி அமாவாசை சிறப்புகள் | Makkal Osai

ஆவணி அமாவாசை சிறப்புகள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin