Last Updated:
பொருளாதாரத்தை உயர்த்த வெளிநாட்டவரை சார்ந்திருக்கும் சிங்கப்பூரில், இனவெறிப் பேச்சுகள் நல்லிணக்கத்திற்கு சவாலாக உருவெடுத்துள்ளன.
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினருக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட இனம் மற்றும் அந்நியர் வெறுப்பு (Xenophobic) கருத்துக்கள் குறித்து அந்நாட்டு காவல் துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த அவதூறான கருத்துக்களுக்குச் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் கே. சண்முகம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


