Last Updated:
பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் மோடி அழைப்பு. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பு.
பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


