• Login
Monday, August 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

 ஸ்தாப்பாக்  அடுக்குமாடிக் குடியிருப்பின் 22ஆவது மாடியில் இருந்து கல்லூரி மாணவர் விழுந்து உயிரிழந்தார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 31, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
 ஸ்தாப்பாக்  அடுக்குமாடிக் குடியிருப்பின் 22ஆவது மாடியில் இருந்து கல்லூரி மாணவர் விழுந்து உயிரிழந்தார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர், ஸ்தாப்பாக் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 22ஆவது மாடியில் இருந்து ஆறாவது மாடியில் விழுந்த 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். ஜாலான் லங்காவியில் உள்ள ரெசிடென்சி தெராத்தாய் என்ற இடத்தில் இன்று காலை 8.50 மணிக்கு சடலத்தைக் கண்டறிந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததாக வாங்சா மஜு காவல் நிலையத் தலைவர் அன்னாஸ் சுலைமான் கூறினார்.

மலேசிய புவி அளவியல் பல்கலைக்கழகத்தில் முதலாம் செமஸ்டர் மாணவரான அந்த மாணவர், காலை 7.07 மணிக்கு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் திரும்பியதை சிசிடிவி காட்சிகள் காட்டுவதாக அவர் கூறினார். பின்னர் அவர் 22ஆவது மாடி நடைபாதையில் இருந்து விழுவது காணப்பட்டது.

சம்பவ இடத்திலேயே மாணவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணையை நிறைவு செய்ய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. என்று அன்னாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Previous articleமலேசியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ஜோகூர் எல்லை அதிகாரிகளுக்குக் ‘கேக்’ வழங்கி வாழ்த்துத் தெரிவித்த சிங்கப்பூர் ஐசிஏ!
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

பிரதமர் மோடி – ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்திப்பு.. மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு இடையே முக்கிய ஆலோசனை! | World News (உலக செய்திகள்)

Next Post

அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப்

Next Post
அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப்

அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin