Last Updated:
வந்தாரா தனது 5 ஆண்டு திட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் தனது வனவிலங்கு பாதுகாப்புப் பணிகளை விரிவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஆனந்த் அம்பானியின் வந்தாரா அமைப்பு இந்தோனேஷிய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் வந்தாராவின் பணிகள் சர்வதேச அளவில் விரிவடைந்துள்ளன.


