Last Updated:
2014-இல் 43 நாடுகளுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட இந்த இ-விசா திட்டம், தற்போது 172 நாடுகளின் குடிமக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மின்னணு நுழைவு விசா (E-Visa) வைத்துள்ள வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கான சர்வதேச நுழைவுப் புள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.


