Last Updated:
சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு. 229 பயணிகள் உயிர் தப்பினர். சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவு.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இண்டிகோ விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் விமானத்தில் பயணித்த 229 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.


