Last Updated:
மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்பதற்கு அமித் ஷா பதில் தர வேண்டும் என ராகுல் காந்தி கேட்டதற்கு, அதற்கு தயார் என அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்பதை உள்துறை அமைச்சர் சொல்ல வேண்டும் என ராகுல் காந்தி முன்வைத்துள்ள கேள்விக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அனைத்து நிகழ்வுகள் குறித்தும் விரிவான விளக்கத்தை அளிக்க உள்துறை அமைச்சரும் தயாராக இருக்கிறார் என பதில் கொடுத்துள்ளார்.


