• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மின்சாரம் தாக்கி 3 போலீஸ்காரர்கள் பலி

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
மின்சாரம் தாக்கி 3 போலீஸ்காரர்கள் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்த கினபாலு,  பியூஃபோர்ட், கம்போங் வெஸ்டன், ஜாலான் வெஸ்டன் சாலையில் இன்று  பிற்பகல், மின்சாரம் தாக்கி மூன்று போலீஸ்காரர்கள் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவின; அருகில் வேடிக்கை பார்ப்பவர்கள் கூடியிருக்க, மூன்று பேர் சாலையில் கிடப்பதைக் அவை காட்டின.

சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில், மாலை 5.56 மணிக்கு தங்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்ததாகக் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, பியூஃபோர்ட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், தங்களது நிலையத்திலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ள அந்த இடத்திற்கு, ஏழு பேர் கொண்ட குழுவுடன் ஒரு தீயணைப்பு மீட்பு வாகனத்தை அனுப்பியது.

மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புப் படை அனுப்பப்படுவதற்கு முன்பு, கம்போங் வெஸ்டன், ஜாலான் வெஸ்டன் சாலையில் மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக ஆரம்பகட்ட அறிக்கை தெரிவித்தது  என்று அந்த அறிக்கை கூறுகிறது. செயல்பாட்டுத் தளபதி, பிபிகே ஐ இர்வான் அப்துல், ராயல் மலேசிய காவல்துறை மற்றும் சபா மின்சாரத் துறையின் உதவியுடன் இந்த குழுவை வழிநடத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் மற்றும் சம்பவத்திற்கான காரணம் குறித்த விவரங்கள் இன்னும் விசாரணையில் உள்ளன.

The post மின்சாரம் தாக்கி 3 போலீஸ்காரர்கள் பலி appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

ஹோண்டா நிறுவனத்தின் நிலைமையை பாத்தீங்களா.. டாடா-வுக்கு அடித்த யோகம்! | Honda Give Historic Vehicle Platform Contract to Tata Technologies Amid First Loss Since 1948

Next Post

கள்ள உறவில் இருந்த மனைவியை வன்புணர்ந்து கொன்ற கணவன்

Next Post
கள்ள உறவில் இருந்த மனைவியை வன்புணர்ந்து கொன்ற கணவன்

கள்ள உறவில் இருந்த மனைவியை வன்புணர்ந்து கொன்ற கணவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin