• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Volcano | திடீரென நெருப்புக் குழம்பை கக்கிய எரிமலை… சீற்றத்துடன் வெடித்ததால் மக்கள் அச்சம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Volcano | திடீரென நெருப்புக் குழம்பை கக்கிய எரிமலை… சீற்றத்துடன் வெடித்ததால் மக்கள் அச்சம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 06, 2026 12:13 PM IST

எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் புகை 7,000 மீட்டர் உயரம் வரை எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெடித்துச் சிதறிய எரிமலை
வெடித்துச் சிதறிய எரிமலை

குவாத்தமாலாவில் உள்ள ஃபுவேகோ எரிமலை மீண்டும் சீற்றத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அந்த எரிமலை சாம்பல், புகை மற்றும் நெருப்பு குழம்பை கக்கியது. இதனால், எரிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இதுவரை சுமார் 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்காக 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் புகை 7,000 மீட்டர் உயரம் வரை எழுவதுடன், 120 கிலோமீட்டர் தூரம் வரை பரவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: DECODE | அடிபணியாத ஈரான் – திணறும் அமெரிக்கா! என்ன நடந்தது?

இதனால் 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறும் என்ற அச்சத்தால் சிலர் வெளியேற மறுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Aug 06, 2026 12:13 PM IST

Read More

Previous Post

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.3,000 சேமித்தால், 21 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post

அரசியல் அழுத்தங்களிலிருந்து அரசு ஊழியர்களைக் காப்போம்: ஜாஹித் உறுதி

Next Post

அரசியல் அழுத்தங்களிலிருந்து அரசு ஊழியர்களைக் காப்போம்: ஜாஹித் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin