பேராக், லாருட் அருகே உள்ள பழத்தோட்டக் குடிலில் நேற்று போலீசாரை பரங்கிக் கத்தியால் வெட்ட முயன்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜூன் 23 அன்று, இஜோக், கம்பங் சுங்கை ஜெர்னி பகுதியில் செலாமா போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளைக் காயப்படுத்திவிட்டு, இந்த 39 வயது நபர் தப்பியோடியதாக நம்பப்படுகிறது என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் அல்வி ஜைனல் அபிதீன் தெரிவித்தார். நேற்று காலை 8.20 மணியளவில், பத்து குராவ், கம்பங் […]
Read More
