• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஸ்பெயினிலும் விரக்தி.. மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பும் மக்கள்.. என்ன நடந்தது? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஸ்பெயினிலும் விரக்தி.. மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பும் மக்கள்.. என்ன நடந்தது? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 02, 2026 4:47 PM IST

மொராக்கோவில் வறுமையால் ஸ்பெயினுக்குள் நுழைந்த 48,000 பேர் உணவு கிடைக்காததால் திரும்பிச் சென்றனர். 67 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஸ்பெயின் சியூட்டா நகரைச் சுற்றி தடுப்பு அமைக்கிறது.

மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பும் மக்கள்.
மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பும் மக்கள்.

மொராக்கோவில் நிலவும் வறுமை காரணமாக, ஸ்பெயின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வாழ முயற்சி செய்தவர்களுக்கு, அங்கும் உணவு கிடைக்காததால் பலர் சொந்த நாட்டுக்கே திரும்பி சென்றுள்ளனர்.

மொராக்கோவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை காரணமாக மக்கள் வறுமையில் வாடுகின்றனர். உணவுப்பொருள் பற்றாக்குறை, உணவுப்பொருட்களின் விலையேற்றத்தால், மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், அண்டை நாடான ஸ்பெயினுக்குள் அவ்வப்போது ஊடுருவி வருகின்றனர். இந்நிலையில், ஸ்பெயின் கட்டுப்பாட்டில் உள்ள வளமான சியூடா நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரை பணயம் வைத்து கடல் வழியாகவும் நிலப்பகுதி வழியாகவும் ஊடுருவினர்.

எனினும், அவர்களில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மொராக்கோவுக்கே திரும்பிவிட்டனர். ஸ்பெயினில் நிலவில் உள்ள ராணுவக் கட்டுப்பாட்டாலும், ஒரு நாள் முழுவதும் உணவு கிடைக்காத நிலையிலும் அவர்கள் திரும்பிச்சென்றுள்ளனர். நெரிசலில் சிக்கி 67 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஸ்பெயின் அரசு சியூட்டா நகரைச் சுற்றி 500 மீட்டர் தொலைவுக்கு மிதக்கும் தடுப்பு அமைத்து வருகிறது

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

Fixed deposit திட்டங்கள்: வங்கிகளுக்கு ஆர்பிஐ வைத்த செக்..!! எல்லாமே மாறுது..!! | RBI Revises Deposit Interest Rate Rules: What Fixed Deposit Investors Need to Know Before October 1

Next Post

நாட்டை ஆள மீண்டும் பாரிசானா? ‘பழைய குருடி கதவை திறடி’ கதை

Next Post

நாட்டை ஆள மீண்டும் பாரிசானா? ‘பழைய குருடி கதவை திறடி’ கதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin