• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 01, 2026 7:05 AM IST

நிஃப்டி 50 குறியீட்டில் Bajaj Finance, Bajaj Finserv, Jio Financial Services, Mahindra & Mahindra உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் வலிமையான ஏற்றத்தை பதிவு செய்தன.

பங்குச் சந்தை - தங்கம், வெள்ளி விலை நிலவரம்
பங்குச் சந்தை – தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதாரம், அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு ஆகியவற்றை பொறுத்து தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து, 13 ஆயிரத்து 255 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றமின்றி கிராம் 235 ரூபாய்க்கும், பார் வெள்ளி கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: LPG Rules | கேஸ் சிலிண்டர் முன்பதிவு, மானியம்.. வெளியான முக்கிய அப்டேட்.. நாளை முதல் புது ரூல்ஸ்!

இதற்கிடையே, இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் கடைசி வர்த்தக நாளை ஏற்றத்துடன் நிறைவு செய்தன. சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்ந்து 78 ஆயிரத்து 94 புள்ளிகளுடனும், நிஃப்டி 66 புள்ளிகள் அதிகரித்து 24 ஆயிரத்து 383 புள்ளிகளுடனும் நிலைபெற்றன. குறிப்பாக, நிஃப்டி 50 குறியீட்டில் Bajaj Finance, Bajaj Finserv, Jio Financial Services, Mahindra & Mahindra உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் வலிமையான ஏற்றத்தை பதிவு செய்தன.

Read More

Previous Post

PM Kisan | ‘பிரதமர் கிஸ்ஸான்’ திட்டம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன மத்திய அரசு.. ரூ. 3,15,614 கோடி நிதி…! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

குழந்தையுடன் விமான பயணம்… அப்பாவின் அன்பால் நெகிழ்ந்த சக பயணிகள் … | Makkal Osai

Next Post
குழந்தையுடன் விமான பயணம்… அப்பாவின் அன்பால் நெகிழ்ந்த சக பயணிகள் … | Makkal Osai

குழந்தையுடன் விமான பயணம்... அப்பாவின் அன்பால் நெகிழ்ந்த சக பயணிகள் ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin