• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

70 வயதுக்கு மேற்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு! நாளை வங்கிக் கணக்கில் ‘அஸ்வெசும’ பணம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
70 வயதுக்கு மேற்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு! நாளை வங்கிக் கணக்கில் ‘அஸ்வெசும’ பணம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
70 வயதுக்கு மேற்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு! நாளை வங்கிக் கணக்கில் ‘அஸ்வெசும’ பணம்

உரிய தகுதியுடைய பயனாளிகள், நாளை (31) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஜூலை மாதத்துக்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு நாளை வெள்ளிக்கிழமை (31) முதல் பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரிப் பலன்கள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக 3,108,190,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 77,324 பயனாளிகளுக்கு 386,620,000 ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது.

இதன்படி, இரண்டு கட்டங்களையும் சேர்த்து 698,962 முதியோர் பயனாளிகளுக்கு மொத்தமாக 3,494,810,000 ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளது.

உரிய தகுதியுடைய பயனாளிகள், நாளை (31) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவு, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாதாந்தம் வழங்கப்பட்டு வருகிறது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

பினாங்கு ‘ஜாலான் மெகசின்’ சாலை ஆகஸ்ட் 7 முதல் 3 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடல்: தொடங்கும் LRT பணிகள்! | Makkal Osai

Next Post

சபரிமலை அய்யப்பன் கோயிலில் நெய்யைக் கொண்டு நடந்த முறைகேடு.. விசாரணையில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
சபரிமலை அய்யப்பன் கோயிலில் நெய்யைக் கொண்டு நடந்த முறைகேடு.. விசாரணையில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

சபரிமலை அய்யப்பன் கோயிலில் நெய்யைக் கொண்டு நடந்த முறைகேடு.. விசாரணையில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin