• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சர்வாதிகாரி ஆகும் முனீர்? மொத்தமாக கண்ட்ரோலை எடுக்கும் ராணுவம்.. பாகிஸ்தானில் பரபரப்பு | Pakistan Hands its full Nuclear Weapons Control to Military? New Command Structure Sparks Concerns

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சர்வாதிகாரி ஆகும் முனீர்? மொத்தமாக கண்ட்ரோலை எடுக்கும் ராணுவம்.. பாகிஸ்தானில் பரபரப்பு | Pakistan Hands its full Nuclear Weapons Control to Military? New Command Structure Sparks Concerns
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Updated: Monday, July 27, 2026, 11:24 [IST]

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே ராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கும் அதிகாரம் குறைக்கப்பட்டு, ராணுவத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது முக்கியம் மாற்றமாக அங்குள்ள அணு ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடு முழுவதுமாக ராணுவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரே ஆண்டில் சுதந்திரம் அடைந்தாலும் கூட பாகிஸ்தானின் நிலை இன்னும் மோசமாகவே இருக்கிறது. இந்தியா அளவுக்கு பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி எதையும் பதிவு செய்யவில்லை. அதற்கு முக்கிய காரணமே அங்கு ஜனநாயக குரல் நசுக்கப்பட்டு ராணுவத்தின் கை ஓங்கியது தான். கடந்த காலங்களில் அங்கு பல முறை ராணுவ ஆட்சி வந்துள்ளது. அது தான் பாகிஸ்தான் வளர்ச்சியை படுகுழியில் தள்ளியது.

Pakistan world Nuclear Weapons

பாகிஸ்தான்

ஆனால், இந்த தவறுகளில் இருந்து பாகிஸ்தான் படம் கற்றதா என கேட்டால்.. இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் அங்கு ராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. ஷெரீப் அரசின் அதிகாரங்கள் படிப்படியாக ராணுவத்திற்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது. அப்படி தான் இப்போது அணு ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடும் முனீர் தலைமையிலான ராணுவம் கைக்கு சென்றுள்ளது.

இந்தியா இல்லை... பாகிஸ்தானை சீரழிப்பது அதன் சொந்த ராணுவம் தான்! சிங்கப்பூர் முன்னாள் தூதர் அதிரடி

இந்தியா இல்லை… பாகிஸ்தானை சீரழிப்பது அதன் சொந்த ராணுவம் தான்! சிங்கப்பூர் முன்னாள் தூதர் அதிரடி

புதிய அமைப்பு

இதற்காக என்எஸ்சி அதாவது National Strategic Command என்ற புதிய அமைப்பையும் உருவாக்கியுள்ளனர். அணு ஆயுதங்கள் மற்றும் ராணுவ சொத்துகள் தொடர்பான கண்ட்ரோல் முழுமையாக அந்த அமைப்பிற்கே போகுமாம். இதற்கு முன்பு வரை அங்கு என்சிஏ (National Command Authority) எனப்படும் அரசின் அமைப்பிற்கே அதிகாரம் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது அதன் அதிகாரத்தை குறைத்துவிட்டனர்.

பிரதமருக்கான அதிகாரமும் இதில் மிக பெரியளவில் குறைக்கப்பட்டுள்ளது. தகவல்களை பெறும் அளவுக்கு மட்டுமே பிரதமருக்கு அதிகாரம் இருக்கும். அவரால் முடிவுகளை எடுக்க முடியாது. இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் முழுமையாக ராணுவ கட்டமைப்பின் கீழ் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடு முழுமையாக ராணுவம் பக்கம் போய் இருக்கிறது.

என்ன ஆட்டம் ஆடுனா.. ஒருபக்கம் PoK... இன்னொரு பக்கம் பலூசிஸ்தான்! உள்ளுக்குள் கொதிக்கும் பாகிஸ்தான்!

என்ன ஆட்டம் ஆடுனா.. ஒருபக்கம் PoK… இன்னொரு பக்கம் பலூசிஸ்தான்! உள்ளுக்குள் கொதிக்கும் பாகிஸ்தான்!

அசிம் முனீர்

பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர் தான் இந்த மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார். சீனாவில் இருப்பது போன்ற ஒரு செட் அப்பை உருவாக்க அவர் முயல்வதாக தெரிகிறது. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு அதிகாரம் இல்லாமல் போகும். இது மெல்ல சர்வாதிகாரத்தை நோக்கியே மீண்டும் அரசை நகர்த்தும். அசிம் முனீரின் திட்டமும் கூட அதுவாகவே இருக்கும் என தெரிகிறது. மெல்ல பாகிஸ்தானை தனது கண்டரோலில் எடுக்கவே அவர் காய்களை நகர்த்தி வருகிறார்.

“இந்தியாவுடன் போர்..” வாயை விடும் பாகிஸ்தான்.. வாங்கிய அடி பத்தல போல.! சிந்து விவகாரத்தில் ட்விஸ்ட்

பாகிஸ்தான்

உலகிலேயே மிகவும் கொடூரமான ஆயுதங்களில் ஒன்றாக அணு ஆயுதங்கள் கருதப்படுகின்றன. இரண்டாம் உலகப்போரின் போது, 1945இல் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணு குண்டு தாக்குதலை நடத்தியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அத்தோடு மட்டுமின்றி கதிர்வீச்சு பாதிப்பு பல தலைமுறைகளை கடந்தும் தொடர்ந்தன. இப்போது உலகில் 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய 9 நாடுகளிடம் உள்ளன.

எப்போதுமே அணு ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்க வேண்டும். அது ராணுவம் அல்லது சர்வாதிகாரத்திடம் சென்றால் விபரீதங்கள் நடக்கும் ஆபத்து அதிகமாகவே இருக்கிறது.

English summary

Pakistan has reportedly restructured its nuclear command system(அணு ஆயுத கண்ட்ரோலை கையில் எடுக்கும் பாகிஸ்தான்): Pakistan latest news in tamil.

Read More

Previous Post

இலங்கையை கோமாளி பாண்டமாக்கிய ட்ரம்ப் நாட்டின் மதிப்பு மிக்க citizen

Next Post

Chicken Price Hike | அசைவ பிரியர்களுக்கு ஷாக்… எகிறப்போகும் கோழி இறைச்சி விலை? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Chicken Price Hike | அசைவ பிரியர்களுக்கு ஷாக்… எகிறப்போகும் கோழி இறைச்சி விலை? | வணிகம் போட்டோகேலரி

Chicken Price Hike | அசைவ பிரியர்களுக்கு ஷாக்... எகிறப்போகும் கோழி இறைச்சி விலை? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin