• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

13ஆவது மாடியில் இருந்து விழுந்த ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்தார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
13ஆவது மாடியில் இருந்து விழுந்த ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்தார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோல திரெங்கானு:  லடாங் டோக் பெலாம் அடுக்குமாடிக் குடியிருப்பின் 13ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில், ஆட்டிஸம் பாதிப்புள்ள ஏழு வயது சிறுமி இன்று உயிரிழந்தார். கோல தெரெங்கானு காவல்துறைத் தலைவர் அஸ்லி முகமது நூர் கூறுகையில், 13ஆவது மாடி ஜன்னலிலிருந்து கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படும் சிறுமி ஒருவர், ஆறாவது மாடியில் உள்ள திறந்தவெளியில் கிடப்பதாக காலை சுமார் 7.50 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி, சம்பவ இடத்திலேயே அந்தச் சிறுமி இறந்துவிட்டதாக அறிவித்தார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். கீழே விழுந்ததால் ஏற்பட்ட கடுமையான மழுங்கிய காயங்களே மரணத்திற்குக் காரணம் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிப்படுத்தியதாகவும், இதில் எந்தவிதமான குற்றச் செயலும் சந்தேகிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். யாயாசான் பெம்பங்குனான் உசாஹவான் நிறுவனத்தில் நடைபெற்ற தொழில்முனைவோர் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் ஒரு ஹோம்ஸ்டே யூனிட்டை வாடகைக்கு எடுத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அஸ்லி கூறினார்.

Previous articleகுடிநுழைவு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து அகதிகள் பதிவு ஆவணத் திட்டம் தொடங்குகிறது
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

இன்னும் 6 நாள் தான் இருக்கு! அதுக்குள்ள இதை செஞ்சிடுங்க! இல்லன்னா ரேஷன் பொருட்கள் கிடைக்காது! | Tamil Nadu Ration Card Holders Alert: e-KYC Deadline Is July 31

Next Post

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு

Next Post
இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin