• Login
Thursday, July 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கட்டுப்பாட்டை மீறும் மத்திய கிழக்கு மோதல்…! உலக நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
July 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கட்டுப்பாட்டை மீறும் மத்திய கிழக்கு மோதல்…! உலக நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) தெரிவித்துள்ளார்.


மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் உடனடியாக ஓரடி பின்வாங்க வேண்டிய தருணம் இதுவென எனவும் அவர் எச்சரித்துள்ளார்.



உலக நாடுகளின் தலைவர்களுக்குத் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கம் ஊடாக அவசரச் எச்சரிக்கை ஒன்றை அவர் விடுத்துள்ளார்.

அவசர வேண்டுகோள்

அதிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அனைத்துப் பகுதிகளிலும் சண்டைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

The situation in the Middle East is getting out of control.

It’s time to step back.

My clear & consistent message to leaders:

The fighting must stop everywhere.

Freedom of navigation must be restored.

Diplomacy is the only way forward. pic.twitter.com/ZfOdMyq1Td

— António Guterres (@antonioguterres) July 23, 2026

கடற்போக்குவரத்துச் சுதந்திரம் மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.



இராஜதந்திர பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வாகும்” எனத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.


அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்களும், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துப் பிரச்சினைகளும் பிராந்தியப் போராக உருவெடுத்து வரும் பின்னணியிலேயே ஐ.நா பொதுச் செயலாளர் இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     



Read More

Previous Post

வெளிநாடுகளில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான அதிகார வரம்பை விரிவுபடுத்தும் மசோதா நிறைவேற்றம் | Makkal Osai

Next Post

2 நாட்களுக்கு மொத்தமாக காலி செய்யப்படும் TCS அலுவலகம்.. ஐடி ஊழியர்கள் ஷாக்..! | TCS Shifts Delhi Employees to Noida/Gurugram or WFH Amid Escalating NEET Protests by CJP

Next Post
2 நாட்களுக்கு மொத்தமாக காலி செய்யப்படும் TCS அலுவலகம்.. ஐடி ஊழியர்கள் ஷாக்..! | TCS Shifts Delhi Employees to Noida/Gurugram or WFH Amid Escalating NEET Protests by CJP

2 நாட்களுக்கு மொத்தமாக காலி செய்யப்படும் TCS அலுவலகம்.. ஐடி ஊழியர்கள் ஷாக்..! | TCS Shifts Delhi Employees to Noida/Gurugram or WFH Amid Escalating NEET Protests by CJP

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin