• Login
Friday, July 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாணம் ஆழியவளையில் 14.5 கிலோ கஞ்சா மீட்பு: காவல்துறை விசாரணை

GenevaTimes by GenevaTimes
July 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணம் ஆழியவளையில் 14.5 கிலோ கஞ்சா மீட்பு: காவல்துறை விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினரால் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (16.07.2026) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் ஆழியவளையில் 14.5 கிலோ கஞ்சா மீட்பு: காவல்துறை விசாரணை | 14 5 Kg Of Hemp Seized In Aazhiyavalai Jaffna

14.5 கிலோ கஞ்சா மீட்பு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ஆழியவழைப் பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதிகள் காணப்பட்டதை தொடர்ந்து
மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் அங்கு சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் கஞ்சா
பொதிகளை கைப்பற்றி மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

கூலிம் அருகிலுள்ள அருவியில் ஏற்பட்ட திடீர் நீர்ப்பெருக்கில் பெண் ஒருவர் மற்றும் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். – Malaysiakini

Next Post

Lavanya Murder Case | பட்டப்பகலில் பயங்கரம்.. பேருந்து நிலையத்தில் இளம்பெண் கொடூர கொலை.. இளைஞர் வெறிச்செயல்.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Lavanya Murder Case | பட்டப்பகலில் பயங்கரம்.. பேருந்து நிலையத்தில் இளம்பெண் கொடூர கொலை.. இளைஞர் வெறிச்செயல்.! | India News (இந்தியா செய்திகள்)

Lavanya Murder Case | பட்டப்பகலில் பயங்கரம்.. பேருந்து நிலையத்தில் இளம்பெண் கொடூர கொலை.. இளைஞர் வெறிச்செயல்.! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin