• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இறால் இறக்குமதித் தடை நீடிப்பு: தாய்லாந்து ஆவணங்களை ஆய்வு செய்ய மலேசியாவிற்கு 30 நாட்கள் அவகாசம் தேவை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 4, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இறால் இறக்குமதித் தடை நீடிப்பு: தாய்லாந்து ஆவணங்களை ஆய்வு செய்ய மலேசியாவிற்கு 30 நாட்கள் அவகாசம் தேவை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா பாரு:

தாய்லாந்திலிருந்து ஐந்து வகையான இறால் இனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி (IPs) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்ய மலேசிய மீன்வளத்துறைக்கு (DOF) குறைந்தது 30 நாட்கள் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய மீன்வளத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ அட்னான் ஹுசைன் இதுகுறித்துக் கூறுகையில், தாய்லாந்து அரசு வழங்கிய தகவல்கள் முழுமையாக இருக்கும் பட்சத்தில், அமைக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பக் குழு இந்த ஆவணங்களை இரண்டாம் கட்டமாக விரிவாக ஆராயும் என்றார்.

தாய்லாந்தின் விண்ணப்பம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னதாக, அடுத்த வாரம் மலேசிய தொழில்நுட்பக் குழு கூடி இந்த ஆவணங்களை பரிசீலிக்கவுள்ளது என்றும், மலேசியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இறால்கள், உள்ளூர் மீன்வளர்ப்புத் தொழிலைப் பாதிக்கக்கூடிய நோய்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இரசாயனங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே கடந்த ஜூன் 1 முதல் இந்தத் தடை அமலில் உள்ளது என்றார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மலேசியாவிலிருந்து வளர்ப்பு இறால்களைத் தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்ய அந்நாடு அனுமதிப்பதில்லை. இதனால், மலேசியாவும் தனது உயிர்-பாதுகாப்புத் தரநிலைகளை (Biosecurity standards) பலப்படுத்தி, தாய்லாந்து சந்தை விதிகளுக்கு ஏற்ப உள்ளூர் இறால் உற்பத்தியை மேம்படுத்தி வருகிறது.

கடந்த மே 16 அன்று, மலேசிய விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (MAFS) தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சீபாஸ்’ (Seabass) மீன்களுக்கு பகுப்பாய்வு சான்றிதழை (CoA) கட்டாயமாக்கியதுடன், ஜூன் 1 முதல் ஐந்து வகையான இறால்களுக்கு தற்காலிகத் தடையும் விதித்தது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்து சமர்ப்பித்துள்ள அதிகாரப்பூர்வ பதில்கள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இத்தடை நீக்கப்படும்.



Read More

Previous Post

ஈரானில் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்களுக்கு பின் இறுதி சடங்குகள் நடப்பது ஏன்? | Iran Begins Khamenei Funeral Amid Massive Defiance Against the U.S. and West

Next Post

வசந்த கரன்னாகொட கைது

Next Post
வசந்த கரன்னாகொட கைது

வசந்த கரன்னாகொட கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin