• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு

GenevaTimes by GenevaTimes
June 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கடந்த 11ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஸ்டரஸ்பி தோட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், ஐந்து நாட்களாக தேடுதல் வேட்டைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை (16) மதியம் 12 மணியளவில் சாமிமலை ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


நோய்வாய்ப்பட்டிருந்த 55 வயதுடைய கிட்ணன் சிவபெருமான் என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இவர் காணாமல் போனதை தொடர்ந்து, ஸ்டரஸ்பி தோட்டத்தின் குமரி பிரிவை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். ஆற்றங்கரையோரம் அவரது காலணிகள் கிடந்ததைக் கண்ட தொழிலாளர்கள், அங்கிருந்து ஆரம்பித்து மவுஸ்சாகலை நீர்த்தேக்கம் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை தேடுதல் பணியை மேற்கொண்டனர்.


இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது, கவரவலை தோட்டத்தின் ‘அப்பர் குரூடன்’ (Upper Division) பகுதி வழியாக செல்லும் சாமிமலை ஓடையில் சடலம் ஒன்று ஒதுங்கிக் கிடப்பதை கண்ட பொதுமக்கள், உடனடியாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸார், ஹட்டன் பொலிஸ் நிலைய கைரேகை நிபுணர்களை வரவழைத்துத் தடயங்களைச் சேகரித்தனர். பின்னர், சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


செ.தி. பெருமாள்


 



Read More

Previous Post

பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருது வழங்கி கவுரவம் | Makkal Osai

Next Post

விபத்தில் சிக்கிய கணவன்.. விஷ ஊசி போட்டு கொன்ற மனைவி.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post
விபத்தில் சிக்கிய கணவன்.. விஷ ஊசி போட்டு கொன்ற மனைவி.. | India News (இந்தியா செய்திகள்)

விபத்தில் சிக்கிய கணவன்.. விஷ ஊசி போட்டு கொன்ற மனைவி.. | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin