• Login
Friday, May 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஜப்பான்: 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் திடீர் தீ விபத்து! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 22, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஜப்பான்: 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் திடீர் தீ விபத்து! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 22, 2026 10:23 AM IST

புனித சுடரின் காரணமாக ரெய்காடோ மண்டபத்தில் தீப்பிடித்திருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் கோயில் தீ விபத்து
ஜப்பான் கோயில் தீ விபத்து

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ச்சி.

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள டைஷோயின் கோயிலில் உள்ள ரெய்காடோ மண்டபத்தில் கி.பி. 806 ஆம் ஆண்டில் ஒரு புத்த பிக்குவால் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அந்த தீ, இப்போதும் அதாவது 1,200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்து வந்ததாக நம்பப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு அணுகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் ஹிரோஷிமா அமைதி பூங்காவில் அணையாத சுடரை ஏற்றுவதற்கும் இந்த தீ பயன்படுத்தப்பட்டது. இதனால், டைஷோயின் கோயிலின் விளக்கு தீ புனித தீயாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டைஷோயின் கோயிலில் நேற்று திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர்.

எனினும் தீ விபத்தில் அந்த கோயில் முற்றிலும் தீக்கிரையானது. புனித சுடரின் காரணமாக ரெய்காடோ மண்டபத்தில் தீப்பிடித்திருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

May 22, 2026 10:23 AM IST

Read More

Previous Post

சூட்கேஸில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: வெளியான பகீர் தகவல் – Sri Lanka Tamil News

Next Post

அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் வலியுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin