
கணினிக் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் 198 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென் மாகாணத்தில் மூன்று இடங்களில் கணினிக் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் 198 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

